கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது

கோவில்பட்டியை  அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும்  19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில்  லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது, ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் … Continue reading கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது